MOST RECENT

தவ்ஹீத் பிரசாரத்தால் ஒற்றுமை குலையுமா?


நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 3:104

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! அல்குர்ஆன் 15:94

மேற்கண்ட வசனங்களில் ஒரு சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக ஆவதற்குரிய வழிமுறைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் செய்கின்ற பாவமான காரியங்களை விட்டும் நம்முடைய சக்திக்குட்பட்டு அவர்களைத் தடுத்து நல்வழியின் பக்கம் அவர்களை அழைக்க வேண்டும். இத்தகையோர் தான் வெற்றி பெற்றவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றன்.
மேலும்இறைக் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அதாவது சமுதாயத்தில் நிலவும் சில பாவமான காரியங்களைப் பற்றி எச்சரிக்கை செய்யும் போது ஒட்டு மொத்த சமுதாயமே எதிர்த்து நின்றாலும் எத்தகைய துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும் என்பது தான் சத்தியவாதிகளுக்கு இறைவன் இடும் கட்டளை.
இத்தகைய சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சமுதாயத்தில் எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும் பிளவுகள் ஏற்பட்டாலும் இறைவனின் கட்டளை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்
நம்முடைய இஸ்லாத்தின் அடிப்படையே ஓரிறைக் கொள்கை தான். ஆனால்இந்த ஓரிறைக் கொள்கையை குழி தோண்டிப் புதைக்கக் கூடிய தர்ஹா வழிபாடுகள்தாயத்து தகடுகள்மத்ஹபு பிரிவினைகள்மவ்லித் என்ற வரம்பு மீறிய புகழ்மாலைகள்மீலாது விழாஸலாத்துன் நாரியா போன்ற பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் வீழ்ந்து கிடந்தது.
வரதட்சணைக் கொடுமைவட்டிபெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு,இத்தா என்ற பெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பதுபெண்கள் தொழுகைப் பள்ளிக்கு வருவதற்குத் தடை,போன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளும் இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்பட்டன.
இந்நிலையில் ஏற்பட்ட தவ்ஹீத் பிரசாரம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு வழிகாட்டியது. ஷாஃபிஹனபி என்றும் காதிரியாஷாதுலிய்யாஜிஸ்திய்யா,நக்ஷபந்தியா என்றும் ஜமாஅதே இஸ்லாமிஇக்வானிஸம்,தப்லீக்,போலித் தவ்ஹீத் என்றெல்லாம் கொள்கையின் பெயரால் பிரிந்து கிடந்த சமுதாயம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையின் பால் ஒன்று திரண்டு வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்
அசத்தியத்திற்கு எதிரான இந்த சத்தியத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர் இந்தத் தவ்ஹீத்வாதிகள் தான் ஊர் ஒற்றுமையைப் பிரித்து விட்டார்கள்அண்ணன் தம்பிகளாய் பழகிய மக்களை எதிரிகளாக்கி விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
அசத்தியத்தில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சில பிளவுகள் ஏற்படத் தான் செய்யும். ஒற்றுமையாக வட்டி வாங்கும் ஊரிலே வட்டி கூடாது என்று பிரசாரம் செய்தால் அவர்களுக்கு மத்தியிலே இரு பிரிவுகள் ஏற்படத் தான் செய்யும். எனவேஒற்றுமையை குலைப்பது கூடாது என்று கூறி அனைவரும் ஒற்றுமையாக வட்டி வாங்குவது தான் இஸ்லாமிய நெறிமுறையா?
ஒற்றுமையாக வரதட்சணை வாங்கும் ஊரிலே மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்றால் வரதட்சணை வாங்குபவர்கள் எதிர்க்கத் தான் செய்வார்கள். ஒற்றுமை குலையத் தான் செய்யும். எனவேஒற்றுமை என்ற பெயரிலே வரதட்சணைக் கொடுமையை அங்கீகரிப்பது தான் இஸ்லாமிய வழிமுறையாதவ்ஹீத் பிரசாரத்தை சமுதாயப் பிரிவினை என்றுரைப்போர் இதற்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர்.
ஒற்றுமையாக ஓரினச் சேர்க்கையிலே ஈடுபட்டு வந்த சமுதாயத்திலே லூத் (அலை) அவர்கள் அதற்கு எதிராகப் பிரசாரம் செய்ததினால் ஊர் மக்களுக்கும் லூத் நபிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. எனவேலூத் நபியவர்கள் பிரிவினைவாதியா?
ஒற்றுமையாக இணைவைப்புக் காரியங்களிலே ஈடுபட்டு வந்த ஸமூது சமுதாயத்தவர்களுக்கு ஸாலிஹ் நபி சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவினரானார்கள். எனவே ஸாலிஹ் நபி பிரிவினைவாதியா?
அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதிலும்அளவு நிறுவைகளில் மோசடி செய்வதிலும் ஒற்றுமையாக இருந்த மத்யன் நகரவாசிகளிடம் ஷுஐப் (அலை) அவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவானார்கள். எனவேஷுஐப் நபி பிரிவினைவாதியா?
இணைவைப்புக் காரியங்களில் மூழ்கிக் கிடந்த தன்னுடைய சமுதாயத்தை நோக்கிஉங்களை விட்டும் நாங்கள் பிரிந்து விட்டோம் உங்களுக்கும் எங்களுக்கும் என்றென்றும் பகமை தான் என்றுரைத்தார்களே அந்த இப்ராஹீம் (அலை) பிரிவினைவாதியா?
'உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றி ருக்கவில்லை|| என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. 'எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்ளூ ஞானமிக்கவன்|| (என்றும் பிரார்த்தித்தார்.) அல்லாஹ்வையும்இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்ளூ புகழுக்குரியவன். அல்குர்ஆன் 60:4-6
இப்ராஹீம் நபி ஓரிறைக் கொள்கைக்காகத் தம்முடைய சமுதாயத்தைப் பகைத்துக் கொண்டு சென்றதைப் போன்று தான் நாம் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்ற இறைவன் பிரிவினைவாதியாதிருக்குர்ஆன் பிரிவினையைத் தூண்டுகிறதா?

அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா இணை வைப்பாளர்களுக்கு மத்தியில் நபியவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த போது மக்கா காஃபிர்கள் நபிகள் நாயகத்தை நோக்கி என்ன சொன்னார்கள் தெரியுமா?
இந்த முஹம்மத் நம்முடைய சிந்தனைகளை மழுங்கடித்து விட்டார். நம்முடைய முன்னோர்களைத் திட்டுகிறார்நம்முடைய வழிமுறைகளைக் குறை கூறுகிறார்நம்முடைய ஜமாஅத்துகளைப் பிரித்து விட்டார்நம்முடைய கடவுள்களை ஏசுகிறார் என்று கூறினார்கள். (பார்க்க: அஹ்மத் 6739)
அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா காஃபிர்களின் ஜமாஅத்துகளைப் பிரித்த முஹம்மது நபியவர்கள் பிரிவினைவாதியாலூத் (அலை)ஸாலிஹ் (அலை)ஷுஐப் (அலை),இப்ராஹீம் (அலை)முஹம்மது (ஸல்) ஆகியோர் பிரிவினைவாதிகள் என்றால் அவர்களின் வழியில் செல்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. போலி ஒற்றுமை பேசுவோர் இவற்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
பாவமான காரியங்களைச் சகித்துக் கொண்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எங்கும் குறிப்பிடவே இல்லை. அசத்தியத்தை எதிர்ப்பதினால் பிரிவினை ஏற்படும் என்றால் அந்தப் பிரிவினை அவசியம் என்பதைத் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
திருக்குர்ஆன் எந்த ஓர் இடத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறவே இல்லை. மாறாக இறைவனுடைய கட்டளைகளை பின்பற்றுவதில் பிரிந்து விடக்கூடாது என்பதையே திருமறைக் குர்ஆன் வலியுறுத்துகிறது.
நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்க மாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம்மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், 'மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!|| என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ்தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழி காட்டுகிறான். அல்குர்ஆன் 42:13
மேற்கண்ட வசனத்தில் மார்க்கத்தில் பிரிந்து விடக்கூடாது என்றே அல்லாஹ் கூறுகிறான். மாறாக பாவமான காரியங்களைச் செய்யும் போது ஒற்றுமை என்ற பெயரில் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை அல்ல.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! அல்குர்ஆன் 3:103
தமிழ் உலகில் நீண்ட காலமாக இவ்வசனம் மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில மார்க்க அறிஞர்களும் கூட தவறாகவே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். 'ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்|| என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால்வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானாஎன்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள் என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன்நபிவழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
குர்ஆன்ஹதீஸில் உள்ளவற்றை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றதுளூ எனவேஅதைச் சொல்லாதீர்கள் என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் பிடியை நாம் விட்டு விடக்கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
எனவே பல கொள்கைகளாகப் பிரிந்து கிடந்துபாவமான காரியங்களில் மூழ்கிக் கிடந்துபெயரளவில் ஏற்படுவது ஒற்றுமை அல்ல. மாறாக யார் எதிர்த்தாலும் அசத்தியங்களை அழித்து சத்தியத்தில் ஒன்றுபடுவதே மேற்கண்ட வசனங்களில் ஒரு சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக ஆவதற்குரிய வழிமுறைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் செய்கின்ற பாவமான காரியங்களை விட்டும் நம்முடைய சக்திக்குட்பட்டு அவர்களைத் தடுத்து நல்வழியின் பக்கம் அவர்களை அழைக்க வேண்டும். இத்தகையோர் தான் வெற்றி பெற்றவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றன்.
மேலும்இறைக் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அதாவது சமுதாயத்தில் நிலவும் சில பாவமான காரியங்களைப் பற்றி எச்சரிக்கை செய்யும் போது ஒட்டு மொத்த சமுதாயமே எதிர்த்து நின்றாலும் எத்தகைய துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும் என்பது தான் சத்தியவாதிகளுக்கு இறைவன் இடும் கட்டளை.
இத்தகைய சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சமுதாயத்தில் எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும் பிளவுகள் ஏற்பட்டாலும் இறைவனின் கட்டளை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்
நம்முடைய இஸ்லாத்தின் அடிப்படையே ஓரிறைக் கொள்கை தான். ஆனால்இந்த ஓரிறைக் கொள்கையை குழி தோண்டிப் புதைக்கக் கூடிய தர்ஹா வழிபாடுகள்தாயத்து தகடுகள்மத்ஹபு பிரிவினைகள்மவ்லித் என்ற வரம்பு மீறிய புகழ்மாலைகள்மீலாது விழாஸலாத்துன் நாரியா போன்ற பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் வீழ்ந்து கிடந்தது.
வரதட்சணைக் கொடுமைவட்டிபெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு,இத்தா என்ற பெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பதுபெண்கள் தொழுகைப் பள்ளிக்கு வருவதற்குத் தடை,போன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளும் இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்பட்டன.
இந்நிலையில் ஏற்பட்ட தவ்ஹீத் பிரசாரம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு வழிகாட்டியது. ஷாஃபிஹனபி என்றும் காதிரியாஷாதுலிய்யாஜிஸ்திய்யா,நக்ஷபந்தியா என்றும் ஜமாஅதே இஸ்லாமிஇக்வானிஸம்,தப்லீக்,போலித் தவ்ஹீத் என்றெல்லாம்  கொள்கையின் பெயரால் பிரிந்து கிடந்த சமுதாயம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையின் பால் ஒன்று திரண்டு வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்
அசத்தியத்திற்கு எதிரான இந்த சத்தியத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர் இந்தத் தவ்ஹீத்வாதிகள் தான் ஊர் ஒற்றுமையைப் பிரித்து விட்டார்கள்அண்ணன் தம்பிகளாய் பழகிய மக்களை எதிரிகளாக்கி விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
அசத்தியத்தில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சில பிளவுகள் ஏற்படத் தான் செய்யும். ஒற்றுமையாக வட்டி வாங்கும் ஊரிலே வட்டி கூடாது என்று பிரசாரம் செய்தால் அவர்களுக்கு மத்தியிலே இரு பிரிவுகள் ஏற்படத் தான் செய்யும். எனவேஒற்றுமையை குலைப்பது கூடாது என்று கூறி அனைவரும் ஒற்றுமையாக வட்டி வாங்குவது தான் இஸ்லாமிய நெறிமுறையா?
ஒற்றுமையாக வரதட்சணை வாங்கும் ஊரிலே மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்றால் வரதட்சணை வாங்குபவர்கள் எதிர்க்கத் தான் செய்வார்கள். ஒற்றுமை குலையத் தான் செய்யும். எனவேஒற்றுமை என்ற பெயரிலே வரதட்சணைக் கொடுமையை அங்கீகரிப்பது தான் இஸ்லாமிய வழிமுறையாதவ்ஹீத் பிரசாரத்தை சமுதாயப் பிரிவினை என்றுரைப்போர் இதற்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர்.
ஒற்றுமையாக ஓரினச் சேர்க்கையிலே ஈடுபட்டு வந்த சமுதாயத்திலே லூத் (அலை) அவர்கள் அதற்கு எதிராகப் பிரசாரம் செய்ததினால் ஊர் மக்களுக்கும் லூத் நபிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. எனவேலூத் நபியவர்கள் பிரிவினைவாதியா?
ஒற்றுமையாக இணைவைப்புக் காரியங்களிலே ஈடுபட்டு வந்த ஸமூது சமுதாயத்தவர்களுக்கு ஸாலிஹ் நபி சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவினரானார்கள். எனவே ஸாலிஹ் நபி பிரிவினைவாதியா?
அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதிலும்அளவு நிறுவைகளில் மோசடி செய்வதிலும் ஒற்றுமையாக இருந்த மத்யன் நகரவாசிகளிடம் ஷுஐப் (அலை) அவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவானார்கள். எனவேஷுஐப் நபி பிரிவினைவாதியா?
இணைவைப்புக் காரியங்களில் மூழ்கிக் கிடந்த தன்னுடைய சமுதாயத்தை நோக்கிஉங்களை விட்டும் நாங்கள் பிரிந்து விட்டோம் உங்களுக்கும் எங்களுக்கும் என்றென்றும் பகமை தான் என்றுரைத்தார்களே அந்த இப்ராஹீம் (அலை) பிரிவினைவாதியா?
'உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றி ருக்கவில்லை|| என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. 'எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்ளூ ஞானமிக்கவன்|| (என்றும் பிரார்த்தித்தார்.)  அல்லாஹ்வையும்இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்ளூ புகழுக்குரியவன்.  அல்குர்ஆன் 60:4-6
இப்ராஹீம் நபி ஓரிறைக் கொள்கைக்காகத் தம்முடைய சமுதாயத்தைப் பகைத்துக் கொண்டு சென்றதைப் போன்று தான் நாம் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்ற இறைவன் பிரிவினைவாதியாதிருக்குர்ஆன் பிரிவினையைத் தூண்டுகிறதா?
அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா இணை வைப்பாளர்களுக்கு மத்தியில் நபியவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த போது மக்கா காஃபிர்கள் நபிகள் நாயகத்தை நோக்கி என்ன சொன்னார்கள் தெரியுமா?
இந்த முஹம்மத் நம்முடைய சிந்தனைகளை மழுங்கடித்து விட்டார். நம்முடைய முன்னோர்களைத் திட்டுகிறார்நம்முடைய வழிமுறைகளைக் குறை கூறுகிறார்நம்முடைய ஜமாஅத்துகளைப் பிரித்து விட்டார்நம்முடைய கடவுள்களை ஏசுகிறார் என்று கூறினார்கள். (பார்க்க: அஹ்மத் 6739)
அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா காஃபிர்களின் ஜமாஅத்துகளைப் பிரித்த முஹம்மது நபியவர்கள் பிரிவினைவாதியாலூத் (அலை)ஸாலிஹ் (அலை)ஷுஐப் (அலை),இப்ராஹீம் (அலை)முஹம்மது (ஸல்) ஆகியோர் பிரிவினைவாதிகள் என்றால் அவர்களின் வழியில் செல்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. போலி ஒற்றுமை பேசுவோர் இவற்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
பாவமான காரியங்களைச் சகித்துக் கொண்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எங்கும் குறிப்பிடவே இல்லை. அசத்தியத்தை எதிர்ப்பதினால் பிரிவினை ஏற்படும் என்றால் அந்தப் பிரிவினை அவசியம் என்பதைத் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது. 
திருக்குர்ஆன் எந்த ஓர் இடத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறவே இல்லை. மாறாக இறைவனுடைய கட்டளைகளை பின்பற்றுவதில் பிரிந்து விடக்கூடாது என்பதையே திருமறைக் குர்ஆன் வலியுறுத்துகிறது.
நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்க மாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம்மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், 'மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!|| என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ்தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழி காட்டுகிறான். அல்குர்ஆன் 42:13
மேற்கண்ட வசனத்தில் மார்க்கத்தில் பிரிந்து விடக்கூடாது என்றே அல்லாஹ் கூறுகிறான். மாறாக பாவமான காரியங்களைச் செய்யும் போது ஒற்றுமை என்ற பெயரில் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை அல்ல.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! அல்குர்ஆன் 3:103
தமிழ் உலகில் நீண்ட காலமாக இவ்வசனம்  மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில மார்க்க அறிஞர்களும் கூட தவறாகவே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். 'ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்|| என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால்வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானாஎன்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள் என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன்நபிவழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
குர்ஆன்ஹதீஸில் உள்ளவற்றை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றதுளூ எனவேஅதைச் சொல்லாதீர்கள் என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் பிடியை நாம் விட்டு விடக்கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
எனவே பல கொள்கைகளாகப் பிரிந்து கிடந்துபாவமான காரியங்களில் மூழ்கிக் கிடந்துபெயரளவில் ஏற்படுவது ஒற்றுமை அல்ல. மாறாக யார் எதிர்த்தாலும் அசத்தியங்களை அழித்து சத்தியத்தில் ஒன்றுபடுவதே உண்மையான ஒற்றுமையாகும். அத்தகைய உண்மையான ஒற்றுமைக்கு நாம் பாடுபடவேண்டும்.
 அதேபோல் இன்னும் சிலர் போலி ஒற்றுமை மூலம் கிலாபத் கனவில் மிதக்கின்றனர்.மறுமையை அடிப்படையாகக் கொண்டு தூய இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி வந்தால் கொள்கை அடிப்படையிலான மக்கள் திரள் உருவாகும்.அவ்வாறு அதிகமான மக்கள் கொள்கைக்காக திரளும் போது அவர்களிடம் இறையச்சம் மட்டுமே மிகைத்து நிற்கும்.அவர்கள் கையில் அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்தால்அது இஸ்லாமிய ஆட்சியாக இருக்கும்.
ஆனால்ஆட்சி அமைக்கப் போகின்றோம் என்பதையே கொள்கையாகக் கொண்டு செயற்படுவோரிடம் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வெறிதான் இருக்கும்.
இவர்களால் ஒருபோதும் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கவே முடியாது.இவர்கள் எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும் என்ற சந்தர்ப்பவாதம் காரணமாக கொள்கையை குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள்.ஆட்சியைப் பற்றிப்பேசாமலும் கனவு காணாமலும் மறுமையை முன்னிறுத்தி ஏகத்துவக் கொள்கையை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் போதித்தால்,அல்லாஹ் நாடினால் அவர்களைக் கொண்டு ஓர் ஆட்சி உருவாகலாம்.அப்படி உருவானால் அது இஸ்லாமிய ஆட்சியாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் அந்த முறையில் தான் ஆட்சியைப் பெற்றார்கள். ஆட்சியைப் பிடிப்பதும் பதவியை அனுபவிப்பதும் குறிக்கோள் என்று இருப்பவர்களால் இஸ்லாமிய ஆட்சியையும் கொண்டுவர முடியாது. அவர்களே உண்மை முஸ்லிம்களாக வாழவும் முடியாது.

10:35 PM | Posted in | Read More »

முஃதஸிலாக்களின்; கொள்கைளும் தவ்ஹீத் ஜமாஅத் அடிப்படைகளும் ஓH ஒப்பீட்டாய்வூ


எம். ஏ. ஹபீழ் ஸலபி

தொடH-2

முதல் தொடரில் முஃதஸிலாக்களின் கொள்கையான அல்லாஹ்வை சூனியம் என்று அவHகள் நம்பும் கோட்பாட்டைப் பாHத்தோம். அதாவது அல்லாஹ்வூக்கு எதுவூம் இல்லை என்று அவHகள் வாதிடுவதன் மூலம் மறுமையில் அல்லாஹ்வை காணமுடியாது என்றும் இவHகள் வாதிட்டனH. அவனுக்கு பல பண்புகள் உண்டு என்பதையூம் மறுக்கின்றனH.

இவ்வாறான இவHகளின் தவறான கோட்பாடுகளால் அல்லாஹ்வின் பண்புகளை மறுதலிப்போH என்ற பெயH கொண்டும் அழைக்கப்பட்டனH. 

அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டும் என்று அல்குHஆனும் ஆதாரபூHவமான நபி மொழிகளும் குறிப்பிட்டுள்ளதோ அதே அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வை நம்புகிறது.நம்புமாறு பிரசாரமும் செய்கிறது. 

 தவ்ஹீத் ஜமாஅத் முஃதஸிலாக் கொள்கை தொடHபாக மவ்னம் காக்கிறது என்று அதன் எதிH முகாம்களால் முன்வைக்கப்படும் குற்றசாட்டுக்களுக்கு நாம் மறுப்பளித்துவருகின்றௌம். வழிகெட்ட எல்லாக் கொள்கைகளையூம் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுவதைவிட  இத்தொடரில் அக்கொள்கைகளுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்ட தஃவாவை எடுத்துக்காட்டுவதையே முதன்மைப்படுத்தியூள்ளோம்.

அப்துல்லாஹ் ஜமாலி என்பவH அல்லாஹ்வூக்கு உருவமில்லை என்று வாதிட்டபோது அவருடன் விவாதித்து அல்லாஹ்வூக்கு உருவம் உண்டு என்று அடுக்கடுக்hன ஆதாரங்களை சமHப்பித்து நிரூபித்ததுஇ தவ்ஹீத் ஜமாஅத்.

சென்னையில் 17-7-2010 மற்றும் 18-7-2010 ஆகிய தேதிகளில் சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையூடன் இறைவனுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத்திலும் இவா;கள்  முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தகHக்கப்பட்டன.

                                      http://onlinepj.com/bayan-video/vivathangal/kaliaykavilai/
                                       http://onlinepj.com/bayan-video/vivathangal/inai_vaipavar_yar/


அல்லாஹ்வை நம்புதல் பற்றி உலகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களை விடவூம் மிகத் தௌpவாக தவ்ஹீத் ஜமாஅத் பேசிவருகிறது. அந்த அம்சங்களை இங்கே ஒவ்வொன்றாகத் தருகின்றௌம்.

 இவ்வாறு நாம் அல்லாஹ்வை நம்பும் விதத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத் எதிரிகள் எங்களை முஃதஸிலாக்கள் என்று சொல்வதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அHஷின் மீது இருக்கின்றான். இதற்கான சான்றுகள் வருமாறு : 

أَأَمِنتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمْ الأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ(16) سورة الملك
வானத்தில் உள்ளவன் ப+மியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீHகளா? அப்போது (ப+மி) நடுங்கும்இ (அல்குHஆன் 67:16.)

அல்லாஹ்வூக்கு உருவமில்லை அவனுக்குஇ இடமில்லை என்று முஃதஸிலாக்கள் நம்புகின்றனா;. ஆனால் அல்குhஆன் அல்லாஹ் அHஷின் மீது உள்ளான் என்று தௌpவாகச் சொல்கிறது.
الرَّحْمَانُ عَلَى الْعَرْشِ اسْتَوَى(5) سورة طه
அளவற்ற அருளாளன் அHஷின் மீது அமHந்தான். (அல்குHஆன் 20:5).

நபி(ஸல்) அவHகள் ஒரு அடிமைப் பெண்ணிடம்இ "அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?"இ என்று கேட்டாHகள். அப்பெண்இ "அல்லாஹ் வானத்திலிருக்கிறான்"இ என்று கூறினாள். "நான் யாH? "இ எனக் கேட்டாHகள். "நீங்கள் அல்லாஹ்வின் தூதH"இ என்று கூறினாள். நபி(ஸல்) அவHகள் அவளது எஜமானனிடம்இ "இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு"இ என்று கூறினாHகள்.

அறிவிப்பவH : முஆவியா பின் ஹகம் (ரலி)
நூல் : முஸ்லிம் (836)

அதே போல்இ அல்லாஹ் தூணிலும் இருக்கின்றான். துரும்பிலும் இருக்கின்றான் என்று நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.

அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?

قَالَ لَا تَخَافَا إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى(46) سورة طه
"அஞ்சாதீHகள்! நான் பாHத்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்'' என்று அவன் கூறினான். (அல்குHஆன் 20:46)

இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதன் கருத்து அவன் நம்மைக் கண்காணித்து நாம் செய்யூம் செயல்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்வான் என்பதாகும்.
அHஷ்
அHஷ் என்பது அவனுடைய மிகப் பிரம்மாண்டமான ஆசனமாகும்.
قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ(86) سورة المؤمنون
"ஏழு வானங்களுக்கும் அதிபதிஇ மகத்தான அHஷஷுக்கும் அதிபதி யாH?'' எனக் கேட்பீராக! (அல்குHஆன் 23:86)

وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ  ...(255) سورة البقرة
அவனது ஆசனம் வானங்களையூம்இ ப+மியையூம் உள்ளடக்கும். (அல்குHஆன் 2:255)
وَالْمَلَكُ عَلَى أَرْجَائِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ(17) سورة الحاقة
அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அHஷை தம் மீது எட்டுப் பேH (வானவHகள்) சுமப்பாHகள். (அல்குHஆன் 69:17)

அல்லாஹ்வின் தோற்றம்
இறைவன் உருவமற்றவன் என்று கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.
அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றதுஇ அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியாHகள் காண்பாHகள். 
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ(22)إِلَى رَبِّهَا نَاظِرَةٌ(23) سورة القيامة
அந்நாளில் சில முகங்கள் மலHந்து இருக்கும். தமது இறைவனைப் பாHத்துக் கொண்டிருக்கும். (அல்குHஆன் 75:22இ23)

மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளHகளுக்கு அவHகள் அவனைப் பற்றி எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாது வேறொரு தோற்றத்தில் அவHகளிடம் முதல் தடவையாக வந்து நானே உங்கள் இறைவன் என்று கூறுவான்.

அறிவிப்பவH :  அப+ஸயீத் அல்குத்ரீ(ரலி)
நூல் : புகாரீ (7439)

இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் : 
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ(11) سورة الشورى
அவனைப் போல் எதுவூம் இல்லை. அவன் செவியூறுபவன்@ பாHப்பவன். (அல்குHஆன் 42:11)

அல்லாஹ்வைப் பாHக்கமுடியூமா?
இவ்வூலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது
அல்லாஹ் கூறுகிறான் : 
لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ(103) سورة الأنعام
அவனைக் கண்கள் பாHக்காது. அவனோ கண்களைப் பாHக்கிறான்.   (அல்குHஆன் 6:103)

وَلَمَّا جَاءَ مُوسَى لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنظُرْ إِلَيْكَ قَالَ لَنْ تَرَانِي وَلَكِنْ انظُرْ إِلَى الْجَبَلِ فَإِنْ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي فَلـَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَـعَلَهُ دَكًّـا وَخَرَّ مُوسَى صَعِقًا فَلَمَّا أَفَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ(143) سورة الأعراف
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்துஇ அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பாHக்க வேண்டும்''இ எனக் கூறினாH. அதற்கு (இறைவன்) "என்னை நீH பாHக்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பாHப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீH என்னைப் பாHக்கலாம்''இ என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூHச்சித்து விழுந்தாH. அவH தௌpவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினாH (அல்குHஆன் 7:143)

நபி (ஸல்) அவHகளிடம் "நீங்கள் உங்கள் இறைவனைப் பாHத்ததுண்டா?" என்று கேட்கப்பட்டபோது "அவனோ ஒளியானவன் நான் அவனை எப்படிப் பாHக்கமுடியூம்" என்று கூறினாHகள்.
அறிவிப்பவH : அப+தH (ரலி)
நூல் : முஸ்லிம் (261)

மறுமையில் நல்லடியாHகள் இறைவனைக் காண்பாHகள்.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ(22)إِلَى رَبِّهَا نَاظِرَةٌ(23) سورة القيامة 
அந்நாளில் சில முகங்கள் மலHந்து இருக்கும். தமது இறைவனைப் பாHத்துக் கொண்டிருக்கும். (அல்குHஆன் 75:22இ23)

நபி(ஸல்) அவHகள் காலத்தில் மக்கள் சிலH "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? " என்று கேட்டனH. நபி(ஸல்) அவHகள் "ஆம்! காண்பீHகள். மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பாHக்க ஒருவரையொருவH முண்டியடிப்பீHகளா? " என்று கேட்டாHகள். மக்கள் "இல்லை" என்று கூறினாHகள். நபி(ஸல்) அவHகள் "மேகமே இல்லாத பவூHணமி இரவின் வெளிச்சத்தில் நிலவினைப் பாHப்பதற்கு ஒருவரை ஒருவH முண்டியடிப்பீHகளா? " என்று கேட்டனH. மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தாHகள். நபி(ஸல்) அவHகள் "இவ்விரண்டில் ஒன்றைப் பாHக்க நீங்கள் முண்டியடித்துச் செல்லாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவூம் முண்டியடிக்க மாட்டீHகள். " என்று கூறினாHகள்.
அறிவிப்பவH : அப+ஸயீத் அல்குத்ரீ(ரலி)இ

நூல் : புகாரீ (4581)
காஃபிHகள் மறுமையில் இறைவனைப் பாHப்பதை விட்டும் திரையிடப்படுவாHகள்.
كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ(15) سورة المطففين
அந்நாளில் அவHகள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவாHகள். (அல்குHஆன் 83:15)

அழகிய திருநாமங்கள்
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ(180) سورة الأعراف
அல்லாஹ்வூக்கு அழகிய பெயHகள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிராHத்தியூங்கள்! அவனது பெயHகளில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவHகள் செய்து வந்ததற்காக 
قُلْ ادْعُوا اللَّهَ أَوْ ادْعُوا الرَّحْمَانَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا(110) سورة الإسراء
"அல்லாஹ் என்று அழையூங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையூங்கள்! நீங்கள் எப்படி அழைத்தபோதும் அவனுக்கு அழகிய பெயHகள் உள்ளன'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! உமது பிராHத்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீH! மெதுவாகவூம் செய்யாதீH! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக! (அல்குHஆன் 17:110)

அவன் ஒருவனே!
وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَانُ الرَّحِيمُ(163) سورة البقرة
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (அல்குHஆன் 2:163)
شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُوْلُوا الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ(18) سورة آل عمران
"தன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவHகளும்இ நீதியை நிலை நாட்டும் அறிவூடையோரும் (உறுதி கூறுகின்றனH.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மிகைத்தவன்@ ஞானமிக்கவன். (அல்குHஆன் 3:18)

ذَلِكُمْ اللَّهُ رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ(102) سورة الأنعام
அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையூம் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன். (அல்குHஆன் 6:102)

قُلْ لَوْ كَانَ مَعَهُ آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَابْتَغَوْا إِلَى ذِي الْعَرْشِ سَبِيلًا(42) سورة الإسراء
"அவHகள் கூறுவது போல் அவனுடன் பல கடவூள்கள் இருந்திருந்தால் அவHகளும் அHஷஷுடையவ(இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பாHகள்'' என்று கூறுவீராக! (அல்குHஆன் 17:42) 

அல்லாஹ்வூக்கு பலவீனங்கள் இல்லை
மறதி
وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذَلِكَ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا(64)  سورة مريم
(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்கமாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும்இ பின்னுள்ளதும்இ அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை. (அல்குHஆன் 19:64)

قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّي فِي كِتَابٍ لَا يَضِلُّ رَبِّي وَلَا يَنسَى(52) سورة طه 20
"அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவூம் மாட்டான்'' என்று அவH கூறினாH. (அல்குHஆன் 20:52)

பசிஇதாகம்
قُلْ أَغَيْرَ اللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ وَلَا تَكُونَنَّ مِنْ الْمُشْرِكِينَ(14) سورة الأنعام
"வானங்களையூம்இ ப+மியையூம் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை'' என்று கூறுவீராக! "கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்'' எனவூம் கூறுவீராக! இணைகற்பித்தவராக ஒரு போதும் நீH ஆகி விடாதீH! (அல்குHஆன் 6:14)

مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِي(57) سورة الذاريات
நான் அவHகளிடம் செல்வத்தை நாடவில்லை. அவHகள் எனக்கு உணவளிப்பதையூம் நான் நாடவில்லை. (அல்குHஆன் 51:57)

அவனுக்கு உதவியாளன் இல்லை
وَقُلْ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنْ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا(111) سورة الإسراء
"சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வூக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவூம் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக! (அல்குHஆன் 17:111)

தேவையற்றவன்
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنْ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ(267) سورة البقرة
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையூம்இ ப+மியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ளமாட்டீHகளோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீHகள்! அல்லாஹ் தேவையற்றவன்@ புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!  (அல்குHஆன் 2:267)

لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيدُ(64) سورة الحج 22
வானங்களில் உள்ளவையூம்இ ப+மியில் உள்ளவையூம் அவனுக்கே உரியன. அல்லாஹ் புகழுக்குரியவன்@ தேவையற்றவன். (அல்குHஆன் 22:64)

மனைவி
بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنَّى يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُنْ لَهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(101) سورة الأنعام
(அவன்) வானங்களையூம்இ ப+மியையூம் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியூம்? அவனே எல்லாப் பொருட்களையூம் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையூம் அறிந்தவன். (அல்குHஆன் 6:101) 

وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا(3) سورة الجن
எங்கள் இறைவனின் மகத்துவம் உயHந்தது. அவன் மனைவியையோஇ பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. (அல்குHஆன் 72:3)
மகன்
وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ(116) سورة البقرة
"அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனH. அவ்வாறில்லை! அவன் தூயவன். வானங்களிலும்இ ப+மியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. (அல்குHஆன் 2:116)

பெண் மக்கள்
وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوا لَهُ بَنِينَ وَبَنَاتٍ بِغَيْرِ عِلْمٍ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يَصِفُونَ(100) سورة الأنعام
ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது அவHகளை அவனுக்கு இணையாக்கிவிட்டனH. அறிவில்லாமல் அவனுக்கு ஆண் மக்களையூம் பெண் மக்களையூம் கற்பனை செய்து விட்டனH. அவனோ தூயவன். அவHகள் வHணிப்பதை விட்டும் அவன் உயHந்து விட்டான். (அல்குHஆன் 6:100)
وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ وَلَهُمْ مَا يَشْتَهُونَ(57) سورة النحل  
அல்லாஹ்வூக்குப் புதல்வியரைக் கற்பனை செய்கின்றனH. அவன் தூயவன். அவHகளுக்கோ அவHகள் ஆசைப்படுவது (ஆண் குழந்தை) வேண்டுமாம். (அல்குHஆன் 16:57)

أَمْ لَهُ الْبَنَاتُ وَلَكُمْ الْبَنُونَ(39) سورة الطور 
அவனுக்குப் பெண் குழந்தைகளும்இ உங்களுக்கு ஆண் குழந்தைகளுமா? (அல்குHஆன் 52:39)
وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَانِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ(19) سورة الزخرف 
அளவற்ற அருளாளனின் அடியாHகளான வானவHகளைப் பெண்களாக அவHகள் கற்பனை செய்துவிட்டனH. அவHகள் படைக்கப்பட்டதை இவHகள் பாHத்துக் கொண்டிருந்தாHகளா? இவHகளது கூற்று பதிவூ செய்யப்பட்டுஇ இவHகள் விசாரிக்கப்படுவாHகள். (அல்குHஆன் 43:19)

அவனுக்கு நிகராக எவரும் இல்லை
الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنْ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ(22) سورة البقرة
அவனே ப+மியை உங்களுக்கு விரிப்பாகவூம்இ வானத்தை முகடாகவூம் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையூம் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (ப+மியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வூக்கு நிகராக எவரையூம் கற்பனை செய்யாதீHகள்! (அல்குHஆன் 2:22)

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَاي وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ(162)شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ(163) سورة الأنعام
"எனது தொழுகைஇ எனது வணக்க முறைஇ எனது வாழ்வூஇ எனது மரணம் யாவூம் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வூக்கே உரியன@ அவனுக்கு நிகரானவன் இல்லை@ இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்@ முஸ்லிம்களில் நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக! (அல்குHஆன் 6:162இ163)

الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا(2) سورة الفرقان 
அவனுக்கே வானங்கள் மற்றும் ப+மியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியூம் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையூம் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான். (அல்குHஆன் 25:2)

فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَعَلَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَمِنْ الْأَنْعَامِ أَزْوَاجًا يَذْرَؤُكُمْ فِيهِ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ(11) سورة الشورى 
(அவன்) வானங்களையூம்இ ப+மியையூம் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையூம்இ (கால்நடைகளுக்கு) கால்நடைகளில் ஜோடிகளையூம் ஏற்படுத்தினான். ப+மியில் உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவூம் இல்லை. அவன் செவியூறுபவன்@ பாHப்பவன். (அல்குHஆன் 42:11)
فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ إِنَّ اللَّهَ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ(74) سورة النحل 
அல்லாஹ்வூக்கு உதாரணங்களைக் கூறாதீHகள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீHகள். (அல்குHஆன் 16:74)

அதிகாரம் அனைத்தும் அவனுக்கே!
ثُمَّ أَنْزَلَ عَلَيْكُمْ مِنْ بَعْدِ الْغَمِّ أَمَنَةً نُعَاسًا يَغْشَى طَائِفَةً مِنْكُمْ وَطَائِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنْفُسُهُمْ يَظُنُّونَ بِاللَّهِ غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ يَقُولُونَ هَلْ لَنَا مِنْ الْأَمْرِ مِنْ شَيْءٍ قُلْ إِنَّ الْأَمْرَ كُلَّهُ لِلَّهِ يُخْفُونَ فِي أَنْفُسِهِمْ مَا لَا يُبْدُونَ لَكَ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنْ الْأَمْرِ شَيْءٌ مَا قُتِلْنَا هَاهُنَا قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمْ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ وَلِيَبْتَلِيَ اللَّهُ مَا فِي صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمْ وَاللَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ(154) سورة آل عمران
கவலைக்குப் பிறகு உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான். உங்களில் ஒரு பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரைக் கவலை பிடித்துக்கொண்டது. அவHகள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமைக்கால எண்ணம் கொண்டனH. "நாம் சரியான மாHக்கத்தில் தான் இருக்கிறௌமா?'' என்று அவHகள் கேட்டனH. "இம்மாHக்கம் முழுமையாக அல்லாஹ்வூக்கே உரியது'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! உம்மிடம் வெளிப்படையாகக் கூறாததை தமது உள்ளங்களில் மறைத்துள்ளனH. "சரியான மாHக்கத்தில் நாம் இருந்திருந்தால் இங்கே கொல்லப்பட்டிருக்க மாட்டோம்'' என்றனH. "உங்கள் வீடுகளில் நீங்கள் இருந்திருந்தாலும் உங்களில் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டோH தமது களத்திற்குச் சென்றிருப்பாHகள். உங்கள் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் சோதிப்பதற்காகவூம்இ உங்கள் உள்ளங்களில் இருப்பதைத் தூய்மைப்படுத்தவூம் இவ்வாறு செய்தான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்'' எனக் கூறுவீராக! (அல்குHஆன் 3:154)

وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنْ انتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ(39) سورة الأنفال
கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வூக்காக ஆகும் வரை அவHகளுடன் போரிடுங்கள்! அவHகள் விலகிக் கொள்வாHகளானால் அல்லாஹ் அவHகள் செய்பவற்றைப் பாHப்பவன். (அல்குHஆன் 8:39)

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمْ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ(61) سورة الأنعام
அவனே தனது அடியாHகள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலHகளை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதHகள் அவரைக் கைப்பற்றுகிறாHகள். அவHகள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டாHகள். (அல்குHஆன் 6:61)

فَإِنْ تَوَلَّوْا فَقَدْ أَبْلَغْتُكُمْ مَا أُرْسِلْتُ بِهِ إِلَيْكُمْ وَيَسْتَخْلِفُ رَبِّي قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُ شَيْئًا إِنَّ رَبِّي عَلَى كُلِّ شَيْءٍ حَفِيظٌ(57) سورة هود
"உங்களுக்காக எனக்குக் கொடுத்து அனுப்பப்பட்டதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் தரமுடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையூம் கண்காணிப்பவன்'' (எனவூம் கூறினாH. (அல்குHஆன் 11:57)

وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَنْ يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ(145) سورة آل عمران
அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிHணயிக்கப் பட்ட விதி. இவ்வூலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியூடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம். (அல்குHஆன் 3:145)

إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ(34) سورة لقمان 
அந்த நேரம் பற்றிய அறிவூ அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான்இ நாளை சம்பாதிக்கவூள்ளதை எவரும் அறியமாட்டாH. தாம்இ எங்கே மரணிப்போம் என்பதையூம் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்@ நுட்பமானவன். (அல்குHஆன் 31:34) 

குழந்தையைத் தருபவன்
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ(49)أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ(50) سورة الزخرف
வானங்கள் மற்றும் ப+மியின் ஆட்சி அல்லாஹ்வூக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையூம்இ பெண்களையூம் சேHத்து அவHகளுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்@ ஆற்றலுடையவன். (அல்குHஆன் 42:49இ50)

قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا(4)وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَائِي وَكَانَتْ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِنْ لَدُنْكَ وَلِيًّا(5) سورة مريم
என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையூம் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிராHத்தித்ததில் நான் துHப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினHகள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியூம் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறாH. எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! (அல்குHஆன் 19:4இ5)

செல்வத்தை வழங்குபவன்
إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا(30) سورة الإسراء
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியாHகளை நன்கறிந்தவனாகவூம்இ பாHப்பவனாகவூம் இருக்கிறான். (அல்குHஆன் 17:30)
وَأَصْبَحَ الَّذِينَ تَمَنَّوْا مَكَانَهُ بِالْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَوْلَا أَنْ مَنَّ اللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَأَنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ(82) سورة القصص
"அந்தோ! தனது அடியாHகளில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவூம் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையூம் ப+மியில் புதையச் செய்திருப் பான். "அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போH வெற்றிபெற மாட்டாHகள்'' என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோH அன்று காலையில் கூறலனாHகள். (அல்குHஆன் 28:82) 

மழையைத் தருபவன்

وَهُوَ الَّذِي أَنزَلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُخْرِجُ مِنْهُ حَبًّا مُتَرَاكِبًا وَمِنْ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ انظُرُوا إِلَى ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَيَنْعِهِ إِنَّ فِي ذَلِكُمْ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ(99) سورة الأنعام
அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையூம் வெளிப்படுத்துகிறௌம். அதிலிருந்து பசுமையான பயிHகளை வெளிப்படுத்துகிறௌம். அப்பயிHகளில் அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை வெளிப் படுத்துகிறௌம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையூம்இ திராட்சைத் தோட்டங்களையூம்இ ஒலிவமரம்இ மாதுளை ஆகியவற்றையூம் (வெளிப்படுத்துகிறௌம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவூம்இ (தன்மையில்) வேறுபட்டதாகவூம் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையூம்இ அது கனிவதையூம் கவனியூங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குHஆன் 6:99)

هُوَ الَّذِي أَنزَلَ مِنْ السَّمَاءِ مَاءً لَكُمْ مِنْهُ شَرَابٌ وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ(10) سورة النحل 
அவனே வானத்திலிருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்கள் அதனால் கிடைக்கின்றன. (அல்குHஆன் 16:10)
أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُمْ مِنْ السَّمَاءِ مَاءً فَأَنْبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَنْ تُنْبِتُوا شَجَرَهَا أَئِلَهٌ مَعَ اللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ(60) سورة النمل

 (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையூம் ப+மியையூம் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறௌம். அதில் ஒரு மரத்தைக்கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வூடன் வேறு கடவூளா? இல்லை. அவHகள் (இறைவனுக்கு மற்றவHகளை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனH. (அல்குHஆன் 27:60)

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلْ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ(63) سورة العنكبوت
"வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி ப+மி செத்தபின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யாH?'' என்று அவHகளிடம் நீH கேட்டால் "அல்லாஹ்'' என்றே கூறுவாHகள். "அல்லாஹ்வூக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! மாறாக அவHகளில் அதிகமானோH விளங்கிக் கொள்வதில்லை. (அல்குHஆன் 29:63) 
ஆட்சியைத் தருபவன்
قُلْ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(26) سورة آل عمران
"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவூ படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! (அல்குHஆன் 3:26)

நோய் நிவாரணம் தருபவன்
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(17) سورة الأنعام
அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன். (அல்குHஆன் 6:17)
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِي(80) سورة الشعراء 
நான் நோயூறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.(அல்குHஆன் 26:80)

பாவங்களை மன்னிப்பவன்
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ(135) سورة آل عمران
அவHகள் வெட்கக்கேடானதைச் செய்தாலோஇ தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவாHகள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யாH? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவHகள் நிலைத்திருக்கமாட்டாHகள். (அல்குHஆன் 3:135)

قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ(53) سورة الزمر
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியாHகளே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீHகள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையூம் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்@ நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குHஆன் 39:53) 
நேHச்சை
وَمَا أَنفَقْتُمْ مِنْ نَفَقَةٍ أَوْ نَذَرْتُمْ مِنْ نَذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ(270) سورة البقرة
நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோஇ நேHச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. (அல்குHஆன் 2:270)

إِذْ قَالَتْ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ(35) سورة آل عمران
"இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேHச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அHப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியூறுபவன்@ அறிந்தவன்'' என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவ+ட்டுவீராக! (அல்குHஆன் 3:35)

فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا فَإِمَّا تَرَيْنَ مِنْ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَانِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا(26) سورة مريم
நீHஇ உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதHகளில் எவரையேனும் நீH கண்டால் "நான் அளவற்ற அருளாள னுக்கு நோன்பு நோற்பதாக நேHச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேசமாட்டேன்'' என்று கூறுவாயாக! (அல்குHஆன் 19:26)

ثُمَّ لِيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ(29) سورة الحج 
பின்னH அவHகள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேHச்சை களை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும். (அல்குHஆன் 22:29)

يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا(7) سورة الإنسان 
அவHகள் நேHச்சையை நிறைவேற்றுவாHகள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவாHகள். (அல்குHஆன் 76:7)

அறுத்துப் பலியிடுதல்
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمْ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ فَمَنْ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ(115) سورة النحل 
தாமாகச் செத்தவைஇ இரத்தம்இ பன்றியின் இறைச்சிஇ அல்லாஹ் அல்லாதோருக் காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யாH வரம்பு மீறாதவராகவூம்இ வலியச் செல்லாதவராகவூம் நிHபந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்@ நிகரற்ற அன்புடையோன். (அல்குHஆன் 16:115)

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ(1)فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ(2)إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ(3) سورة الكوثر 
1. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.
2. எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
3. உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
(அல்குHஆன் 108:1-3)

பிராHத்தனை
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ(186) سورة البقرة
என்னைப் பற்றி எனது அடியாHகள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிராHத்திப்பவன் என்னைப் பிராHத்திக்கும் போது பிராHத்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரHத்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவHகள் நேH வழி பெறுவாHகள்''(என்பதைக் கூறுவீராக!) (அல்குHஆன் 2:186)

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ(38) سورة آل عمران
அப்போது தான் ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியூறுபவன்'' என்று தம் இறைவனிடம் வேண்டினாH. (அல்குHஆன் 3:38)

قُلْ مَنْ يُنَجِّيكُمْ مِنْ ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُونَهُ تَضَرُّعًا وَخُفْيَةً لَئِنْ أَنجَانَا مِنْ هَذِهِ لَنَكُونَنَّ مِنْ الشَّاكِرِينَ(63)قُلْ اللَّهُ يُنَجِّيكُمْ مِنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ أَنْتُمْ تُشْرِكُونَ(64) سورة الأنعام
"இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்'' என்று பணிவாகவூம்இ இரகசியமாகவூம் அவனிடம் பிராHத்தனை செய்யூம் போது "தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யாH?'' என்று கேட்பீராக! "இதிலிருந்தும்இ மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னH நீங்கள் இணை கற்பிக்கிறீHகள்@ என்றும் கூறுவீராக! (அல்குHஆன் 6:63இ64)

قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ(29) سورة الأعراف
"எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையூடன் செய்துஇ அவனிடமே பிராHத்தியூங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீHகள்! (அல்குHஆன் 7:29)

يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُسَمًّى ذَلِكُمْ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ مَا يَمْلِكُونَ مِنْ قِطْمِيرٍ(13) سورة فاطر 
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையூம்இ சந்திரனையூம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை செல்கின்றன. அவனே அல்லாஹ்@ உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீHகளோ அவHகள்இ அணுவளவூம் அதிகாரம் படைத்தவHகளல்லH. (அல்குHஆன் 35:13)

இவ்வாறான ஆதாரங்களை நமது பிரசாரங்களில் நாம் முன்வைத்து முஃதஸிலாக் கொள்கைக்கு சாவூமணி அடித்துள்ளோம். தவ்ஹீத் ஜமாஅத் அது சந்தித்த விவாதங்களில் மற்றும் எழுத்தில் உரையில் என்று எல்லா தஃவா ஊடகங்களாலும் துhய ஏகத்துவக் கோட்பாட்டை மிகத் தௌpவாக முன்வைத்துஇ அதற்கு எதிரான அனைத்த வழிகெட்ட கொள்கைகளுக்கு எதிராகவூம் போராடி வருகிறது.

முஃதஸிலாக்களின் இரண்டாவது கொள்கை என்ன?

இன்னும் வளரும்

12:03 AM | Posted in | Read More »

மேலும், "நபியே! நீங்களும் இறக்க விருப்பவர் தாம்அவர்களும் இறக்க விருப்பவர்களே' "முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவேஅவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப் பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகüன் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக் கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின் றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்என்னும் (3:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள்.

 
உமர் (ரலி) இவ்வாறு சொல்வது ஆச்சரியமளிக்கின்றது ஏனெனில் அவர்கள் தான் மக்கள் மன்றத்தில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்களின் தலைகளை நான் சீவி விடுவேன் என்று சொன்னவர் பின்வருமாறு இந்த செய்தியை அவர்கள் நமக்குக் கூறுகின்றார்கள்.


 நபிகளாரும் மரணிக்கக் கூடியவர்தான் என்ற வசனம் குர்ஆனில் இருக்கின்றது என்பது ஏன் எங்களுக்குத் தெரியாமல் போனது இப்போதுதான் இது இறங்கிய போன்று இருந்தது என்று உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலிலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்கர் (ரலி) அவர்கள் மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்துகொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக்கொண்டிருந்தனர்.  ஆதாரம் புகாரி1242


இந்த வசனத்தை அபூ பக்கர் (ரலி) அவர்கள் ஓதிக் காட்டும் வரை அவர்களில் எவருக்கும் இப்படி ஒரு வசனம் குர்ஆனில் இருந்தது என்று அறியாமல் இருந்தார்கள் அபூ பக்கர் (ரலி) அவர்களின் மகளார் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு வரவில்லை அங்கிருந்த ஒட்டு மொத்த மக்களுக்கும் இந்த வசனம் நினைவுக்கு வரவில்லை இந்த ஒரு மனிதரைத் தவிர  இப்படி ஒரு வசனம் இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தால் இப்படியான ஒரு பார தூரமான ஒரு கருத்தை நாங்கள் சொல்லி இருக்க மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் கூறி விட்டு மீண்டும் தொடர்ந்து கூறுகின்றார்கள் இந்த வசனத்தை மக்கள் கேட்டவுடன் மக்கள் அனைவர்களும் இந்த வசனத்தை மக்கள் மீண்டும் மீண்டும் ஓதிக் கொண்டிருந்தார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். அல்லாஹ் இந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் மூலம் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் காப்பாற்றி விட்டான் இல்லையென்றால் இன்று முஸ்லீம்கள் நபிகளாருக்கும் சிலை வைத்து வணக்கம் செலுத்த ஆரம்பித்திருப்பார்கள். இல்லையென்றால் இஸ்லாம் என்பது அல்லாஹ்வை வணங்கும் மார்க்கத்திற்குப் பதிலாக முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கும் ஒரு மார்க்கமாக மாறியிருக்கும். உமர் (ரலி) அவர்கள் இதை விடவும் கடுமையான ஒரு வார்த்தையைப் பிரயோகிக்கின்றார்கள் வாள் எடுத்து வெட்ட நினைத்த உமர் (ரலி) அவர்கள் அபூ பக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களும் மரணிக்கக் கூடியவர்கள்தான் என்ற வசனத்தை ஓதிக் காட்டியதும் உமர் (ரலி) அவர்கள் நிலை எவ்வாறு மாறி விட்டது என்பதை நமக்கு அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். இந்த வசனத்தை நான் செவியேற்றதும் என் கால்கள் தளர்ந்து என்னுடைய உடல் கணத்துப் போய் என் பாரத்தை சுமக்க முடியாத அளவுக்கு நான் சென்று விட்டேன்  என்னால் நிற்க முடியாமல் நான் உற்கார்ந்து விட்டேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

உமர் (ர-) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் அவர்கள் இந்த வசனத்தை ஓத நான்கேட்டபோதுதான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே,அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையையே தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ர-) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்.ஆதாரம் புகாரி 4454


மகா பார தூரமான ஒரு செயலை செய்ய இந்த சமுதாயதிற்கு அபூ பக்கர் மட்டும் இந்த இரு வசனங்களை ஓதிக் காட்டவில்லையென்றால் மக்களின் தவறான இந்த அனுகு முறையின் காரணமாக இந்த சமுதாயமே ஒரு தீமையான காரியத்தை செய்வதற்கு உமர் (ரலி) அவர்கள் காரணமாக இருந்திருப்பார்கள். அல்லாஹ்வின் தூதராக இருந்தாலும் மரணிப்பவர்தான் அது தெரியாமல் இருந்ததை அவர்கள் சகித்துக் கொள்ளவே முடியவில்லை இதனால்தான் அவர்கள் அவர்களை அறியாமலே உட்கார்ந்து விடுகிறார்கள். என்று அந்த செய்தி கூறுவதைப் பார்க்க முடிகின்றது. வாளை எடுத்து வெட்டுவேன் என்று சொன்னவருக்கு அபூ பக்கர் (ரலி) அவர்களால் வைக்கபட்ட சான்றுகளுக்கு முன்னால் சரியான ஒரு சான்றைக் கூறி அவர்களின் தவறான வாதத்தை நிலை நிறுத்த முடியாமல் போய்விட்டது.


முதன் முதலாக இந்த சமுதாயத்தில் ஏற்பட்ட கெட்ட கொள்கை இதுதான் இந்தத் தீய கொள்ளை வந்ததுமே அபூ பக்கர் (ரலி) அவர்களால் உடனே மதீனாவில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. மதீனா அல்லாத இடங்களில் இந்தக் கெட்ட கொள்கையின் காரணமாக இஸ்லாத்தின் பால் வந்த மக்கள் மீண்டும் புற முதுகு காட்டி சென்று விட்ட வரலாற்றையும் பார்க்க முடிந்தது.
  
இவ்வுலகில் மரணித்தில் இருந்து யாராலும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் கூறுகின்றார்கள்.

உங்களுக்கிடையே மரணத்தை நாமே நிர்ணயித்தோம். அல்குர்ஆன் (56: 60,61)

ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. அல்குர்ஆன் (3:185)
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மைதீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக  உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!  அல்குர்ஆன் (21:3)

ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. அல்குர்ஆன் (3:185) 

நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. அல்குர்ஆன் (4:78) 


இந்த வனசங்கள் உலகில் பிறந்த இறைத்தூதர்களாக இருந்தாலும் மகான்களாக இருந்தாலும் பெரியார்களாக இருந்தாலும் அனைவரும் மரணித்தே தீருவார்கள் என்பதுதான் நியதி என்பதனை கூறுகிறது.


இஸ்லாமிய வரலாற்றில்  இஸ்லாத்தின் பெயரால் முதன் முதலாக ஏற்பட்ட கொள்கைக் குழப்பம் நல்லடியார்கள் மரணிக்க மாட்டார்கள்.

நபிகளாரின் மரணத்தில் ஆரம்பித்த கொள்கைக் குழப்பம் இன்று வரையும் அதன் சாயலில் பல விதமான வடிவங்களில் இந்த சமுதாயத்தில் உலாவருகின்றது அதில் அலி (ரலி) அவர்கள் கொல்லப்படவில்லை அவர்கள் வான் உலகில் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் பெரியார்களும் மாகான்களும் இறைநேசர்களும் மரணிக்கவில்லை அவர்கள் இன்று வரைக்கும் உயிரோடுதான் உள்ளார்கள் என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் தூதர் காலத்தில் தோன்றி அதற்கு உடனே வந்த இடம் தெரியாமல் சென்ற போதும் இக்கொள்கையை மீண்டும் உயிர்ப்பித்து  அதன் சாயலில் வேறு வடிவத்தில் இன்று சமுதாயத்தில் நிலைத்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.


மவ்லீது ஓதும் சபைகளுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தருவதாகவும் இன்று வரைக்கும் நபிகளார் மரணிக்க வில்லை என்றும் தவறான ஒரு நம்பிக்கையை கடைப்பிடித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. அதே போன்று அப்துல் காதிர் ஜீலானி என்ற பெரியாரை தனிமையில் ஆயிரம் தடவை அழைத்துப் பிராத்தித்தால் அந்த சபைக்கு மரணித்துப் போன மனிதனை ஆஜராவார்கள் என்று நம்பியுள்ளாரகள்.  பின்வரும் இந்த அறபுப் பாடல் கூறுவதைப் பாருங்கள்
ومن ييادي اسمي الفا بخلوته عزما بهمته صرما لغفوته أجبته مسرعا من أجل دعوته فاليدع يا عبد القادر محي الدين 


எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும் தனது உறக்கத்தைக் களைந்தவராகவும் உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன். எனவே ஓ அப்துல் காதிர் முஹ்யித்தீனே என்று அவர் (எனனை) அழைக்கட்டும் (என்றும் தாங்கள் கூறினீர்கள்.)


இத்துடன்  இவர்கள் நிறுத்திக் கொள்ளாமல் நமது அப்பன் பாட்டன்களுக்கும் அதைக் கொண்டு அவர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு இதை சாதகமாக வைத்துக் கொண்டு மரணித்தவர்களுக்கு பாத்திஹாக்கள் கொடுக்கவில்லையென்றால் அவர்களின் ஆவி நம்மை சுற்றி வரும் என்று கூறி மக்களை நம்ப வைப்பதைப் பார்க்க முடிகின்றது.   இறந்து போனவர்கள் மீண்டும் இந்த உலகத்திற்கு திரும்பி வர முடியாது என்று அல்லாஹ்வின் இறுதித் தூதர் (ஸல்) அவர்களை வைத்து நிறூப்பித்துக் காட்டிய பிறகு  ஆதாரத்தைக் கொண்டு ஒட்டு மொத்த சமுதாயத்தினாலும் இஜ்மா (ஏகோபித்த தீர்மானம்) ஒன்று நடந்திருக்கும் என்று சொல்லுவதாக இருந்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதுதான் அது மட்டுமல்லாமல் நபித் தோழர்கள் அனைவரும் ஏகமனதாக ஒரு கருத்திற்கு வந்தார்கள் என்று சொல்வதாக இருந்தாலும் அதுவும் அல்லாஹ்வின் தூதராக இருந்தாலும் அவரும் மரணிக்கக் கூடியவர்தான் அவரும் மௌத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்ற இந்த ஒன்றில்தான் இருக்க முடியும்.  அல்லாஹ்வின் வேதத்திலும் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழியிலும் அபூ பக்கர் (ரலி) அவர்களின் கூற்றிலும் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்திலும் ஏகமனதாக ஒரு கருத்திற்கு வந்தார்கள் அதை இன்று குழி தோன்டிப் புதைத்துள்ளார்கள். இக்கொள்கைக் குழப்பம் இனி ஒரு காலத்தில் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இதை தெளிவாச் சொல்ல வேண்டும் அரை குறையாகச் சொல்லப்பட்டால் இந்த ஒரு விசயத்தில் அனைவர்களுக்கும் ஒரு சந்தேகம் வரும். 

உரை- பீ.ஜைனுல் ஆபிதீன்

தொகுப்பு- மனாஸ் பயானி 

இன்னும் வளரும்

10:48 PM | Posted in | Read More »

Blog Archive

Recently Commented

Recently Added